Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Sunday 18 June 2017

பெற்றோரும் - பிள்ளைகளும்

"தாயை போல் பிள்ளை நூலை போல் சேலை" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு, பிள்ளைகள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரிடமிருந்து தான் நல்லதும் கெட்டதும் கற்று கொள்கின்றனர், சிறு வயதில் அவர்கள் பெற்றோரிடம் மட்டுமே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு நல்ல விஷயங்களை போதித்தாலும், பிள்ளைகள் அவர்கள் பெற்றோர்கள் எப்படி வீட்டிலும் வெளியிலும் நடந்து கொள்கிறார்களோ, பிறரிடம் எப்படி பழகுகிறார்களோ, அதையே தங்கள் செயல்களின் மூலமாக பிள்ளைகள் கண்ணாடி போல் பிரதிபலிக்கின்றனர். நல்ல காரியங்களை அவர்கள் கண்களுக்கு முன்பாக செய்தால் நல்ல பழக்கங்களையும், தீய காரியங்களை அவர்கள் கண்களுக்கு முன்பாக செய்தால் தீய பழக்கங்களையும் எளிதில் கற்று கொண்டு விடுவார்கள். உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்ல மனிதனாக இருக்க வேண்டுமா? அல்லது .... தீர்மானிக்க போவது உங்கள் செயல்கள் தான், இனியாவது பிள்ளைகளுக்கு முன்பாக பெற்றோர்கள் நல்லது மட்டுமே செய்யலாமே.