Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Tuesday 24 October 2017

17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்

நீங்கள் எப்போதாவது உங்கள் படுக்கை முழுவதும் பண கட்டுகளை நிரப்பி வைத்து விட்டு அதன் மேல் படுத்து தூங்கி இருக்கீறீர்களா? என்னப்பா விளையாடுறீயா? இதெல்லாம் கனவில் தான் நடக்கும் என்கிறீர்களா? கனவை நிஜமாக்கிய ஒருவரை பார்க்கலாமா? பிரேசில் நாட்டை சேர்ந்த கிலிபர் ரெனி ரிசரோ ரோச்சா நிஜமாகவே மாதக்கணக்கில் இப்படி பணகட்டுகளை தன் படுக்கைக்கு அடியில் பரப்பி வைத்து விட்டு தூங்கி உள்ளார், அது அவரை சிறையிலும் தள்ளி விட்டுள்ளது. 



பணத்தை படுக்கைக்கு அடியில் பரப்பி வைத்துவிட்டு தூங்குவது குற்றமில்லை என்றபோதிலும் அவர் தூங்கியது கோடிகணக்கான மக்களை ஏமாற்றி சம்பாதித்த பணத்தில் என்பதால் கைது செய்யப்பட்டுள்ளார். டெலக்ஸ்ப்ரீ என்ற நிறுவனத்தின் பிரமிட் ஊழல் என்று அழைக்கப்படும் ஊழலில் கோடிகணக்கான மக்களை தொலை தொடர்பு இணைப்பு வழங்க போவதாக கூறி கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் ஊழல் செய்துள்ளனர். அமெரிக்காவில் நடந்துள்ள இந்த ஊழலில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்த கார்லோஸ் வான்செலர் ஊழல் விவகராம் வெளியில் தெரிய வந்ததும் தன் தாய் நாடான பிரேஸில் நாட்டுக்கு தப்பி சென்று விட்டார். துணை நிறுவனரான ஜேம்ஸ் மெரில் குற்றவாளி  என்று நிரூபிக்கப்பட்டு இப்போது தண்டனைக்காக காத்து கொண்டுள்ளார்.



இப்போது சிக்கியுள்ள கிலிபர் ரெனி ரிசரோ ரோச்சாவின் வீட்டில் இருந்து இதுவரை 17 மில்லியன் டாலர் பணத்தை காவல் துறையினர் மீட்டுள்ளனர். 
----------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்