Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Sunday 22 October 2017

சாதி வெறி பிடித்த மனித மிருகங்கள்

சாதி வெறி பிடித்த மனித மிருகங்களின் கொட்டம் என்று அடங்குமோ தெரியவில்லை, பீகார் மாநிலத்திலுள்ள நாளந்தா நகரத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சவர தொழிலாளியான ஐம்பத்து நான்கு வயதாகும் மகேஷ் தாகூர், ஊர் தலைவரான சுரேந்திர யாதவின் வீட்டுக்குள் கதவை தட்டாமல் சென்றதால் அவரை எச்சிலை துப்ப செய்து அதை நக்க வைத்த அசிங்கம் நடந்துள்ளது. அந்த ஊர் பெண்களை கொண்டு அவரை செருப்பால் அடிக்கவும் செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்தது பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமாரின் சொந்த ஊர் நாளந்தாவில் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து விசாரிக்க அந்த மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நிச்சயமாக தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறியுள்ள பீகார் மாநில அமைச்சர் இது போன்ற சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இனி இப்படி நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.